ஒரிதழ் தாமரை
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.
ஒரிதழ் தாமரை இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது. இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.மாற்றடுக்கில்
அமைந்த இலைகளையும் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களையும் உடைய குறுஞ்செடி.
செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.
Tamil : Oridhazh thamarai
English : Hybanthus
Telugu : Nilakobari
Malayalam : Orilai thamarai
Hindi : Ratna purush
Bot. Name : Hybanthus enneaspermus
ஒரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்
உடல் வலுப்பெற
ஓரிதழ்
தாமரையின் சமூலத்தை
நிழலில் உலர்த்தி
காயவைத்து பொடி
செய்து பாலில்
கலந்து காலை,
மாலை என
இருவேளையும் அருந்திவந்தால்
உடல் வலுப்பெறும்.
நோயின் தாக்கத்திலிருந்து
விடுபட்டவர்களுக்கு உடல்
தேற ஒரிதழ்
தாமரையின் சமூலம்
நல்ல மருந்தாகும்.
மேகவெட்டை நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ்
தாமரை சமூலம்,
பச்சை கற்பூரம்,
கோரோசனை இவற்றை
சம அளவு
எடுத்து இடித்து
பசுவின் நெய்யுடன்
கலந்து மேகவெட்டை
தாக்கிய பகுதிகளில்
பூசி வந்தால்
மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள
புண்களின் மீது
தடவி வந்தால்
புண்கள் விரைவில்
ஆறும்.
சுரத்தை
கடித்து சுவாசத்தைப் போக்கி
யுரத்தை யுடலுக் குதவும் - பருத்தவுடல்
வாடாதனுதினமும் வைத்தடிக்கு மேகத்தை
யேடேக கோகனகமே
- தேரர் வெண்பா
யுரத்தை யுடலுக் குதவும் - பருத்தவுடல்
வாடாதனுதினமும் வைத்தடிக்கு மேகத்தை
யேடேக கோகனகமே
- தேரர் வெண்பா
சுரக்காய்ச்சலால்
அவதியுறுபவர்கள் ஓரிதழ்
தாமரையின் சமூலத்தை
கசாயம் செய்து
அருந்தி வந்தால்
சுரக்காய்ச்சல் நீங்கும்.
இரைப்பு நோய்க்கு
இது அருமருந்தாகும். உடல் எடை குறைய
ஓரிதழ்தாமரை கசாயம்
சிறந்தது.
இளம்
வயது ஆண்பிள்ளைகளுக்கு
பருவ வயது
வளர்ச்சியின் போது
சில பாதிப்புகளால்
இரவில் தூங்கும்போது
விந்து வெளியேறும்.
இதனால் தாது
நஷ்டப்பட்டு உடல்
தேறாமல் நோஞ்சான்
போல் காணப்படுவர்.
இவர்கள் ஓரிதழ்
தாமரையின் சமூலத்தை
இடித்து தேன்
அல்லது பாலில்
கலந்து இரவு
படுக்கைக்கு செல்லும்முன்
சாப்பிட்டு வந்தால்
இழந்த தாதுவை
மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
தாது நஷ்டத்தைப் போக்க
இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.
இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.
இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
தாய்ப்பால் நன்றாக
சுரக்க
ஒரிதழ் தாமரை இலையை மோரில் கலந்து
சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.
“ ஓரிதழ்த் தாமரையின் உற்ற குணத்தைக் கேளாய்
மார்பில் இல்லாத மங்கையர்க்கு மோரில்
குடிக்கப்பால் உண்டாகும் கோர மேகத்தை
படிக்குள் இருக்கா தொழிக்கும் பார்.”
ஒரிதழ் தாமரை படங்கள்
தொடர்புக்கு:
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு :